kaaval deivam,kalakkezhuththu

அசோகன் தன மனைவி சுமதியை பஸ்ஸில் ஏற்றி விட்டு நடந்து வந்து கொண்டிருந்தான் . நடை பாதையின் வலப்புறம் பொகைன்வில்லா படர்ந்த சுவர்.-----------------------------------------------------------------------------------'நில்' என்று ஒரு குரல் . அசோகன் சுற்று முற்றும் பார்த்தான். யாரும் தென்படவில்லை . அவன் நின்று கொண்டிருக்கும்போதே சுவர் சாய்ந்து நடை பாதையின் மேல் விழுந்தது. அசோகனுக்கு திகைப்பு. ஆச்சரியம் .---------------------------------------------------------------------------------------------------------- சிலநாட்களில் அவன் அதனை மறந்துவிட்டான் . அன்று ஆபீஸ் செல்ல நேரமாகிவிட்டது. அவனுடைய பஸ் இன்னும் வரவில்லை. சொல்லி வைத்தது போல கிஷோர் தனது பைக்கில் வந்து நின்றான் . ' ஏறிக்கோ ,போகலாம்'------------------------------------------------------------------------------------------------- 'போகாதே ' என்று ஒரு குரல் கேட்டது.. அசோகன் சற்றே குழப்பமடைந்தான் . ' கிஷோர் நீ போ ,நான் பஸ்ஸில் வரேன் ' என்றான் . இரண்டே நிமிஷத்தில் பஸ் வந்தது. பஸ் ஆபீஸ் அருகே மேலே போகமுடியாமல் நின்றுவிட்டது. பாதையை அடைத்து கூட்டம் .-------------------------------------------------------------------- இறங்கிப் பார்த்தால் கீழே கிஷோர் அடிபட்டு கிடக்கிறான் .-------------------------------------------------------------------------------------- அவனை ஆஸ்பத்திரியில் சேர்க்க உதவி செய்துவிட்டு திரும்பி வரும்போது அசோகன் கேட்டான் ' யார் நீ ; எனக்குஅவ்வப்போது குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறாய் ' குரல் சொன்னது ' நான் உன் காவக் தெய்வம் '--------------------------------------------------------------------------------------------- 'காவல் தெய்வமாவது மண்ணாவது. என் -- -- -- -- -- -- -- -- -- நீ எங்கே போனாய்?'--------------------------------------------- --------------------------------------------------------------------------------------------------------------------------------- இங்கே காணும் 5 சொற்களையும் சரியான சொல்லாக்குக.. (2 கட்டங்களில் அடுத்தடுத்து சொடுக்கினால் அவை இடம் மாறும்) refresh final answer boxes ஐ சொடுக்கினால் இறுதிவிடைக்கான எழுத்துக்கள் கிட்டும் அவற்றையும் சீர் செய்து (குறிப்புக்கு ஏற்ப ) completed ஐ சொடுக்கினால் விடைகள் பெட்டிக்குள் வரும் அவற்றை நகல் எடுத்து எனக்கு அனுப்பலாம்

1.
2.
3.
4.
5.


கதையின் கடைசியில்
--

Comments

Post a Comment

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum