aaraayaadha

ந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................

ஆராயாத

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.கோவிலில் கடவுள் முன் சந்திக்கும் பேறு எத் திக்கும் இல்லை (4)
5.படுத்தால் பெரிதும் மறைக்கும் (3)
7.செய்வதறியாத ஒருவித தப்பு (4)
8.நினை இடை முடியா தளை கட்டுப்படுத்தும் அம்சம் (5)
10.பத்தையும் உதாசீனம் செய்யும் உடல் நிலை (2)
11.இந்த ஜென்மத்தில் பரம் இல்லை (3)
13.அந்த நாளில் இந்த இணையில் ஒன்று மரணித்து வால்மீகியை புலவனாக்கியது (4)
14.தவராதவருள் தலை காட்டாத ( 3)
15.சக்கையாகப் பாதி உடல் (3)
16."ஆராயாத பாண்டியனே!" (2,3)
17.கொங்கு சீமையில் விளக்குமாறு கேட்கலாம் (3)

நெடுக்காக:
2.உன்னை ஏசுதல் (4)
3.தட்சிணப்பகுதி உள்ளுக்குள் புலம்புவ தென்னே? (2,3)
4.நன்நில சிட்டு விட்டு விட்டு கிரீச்சிட்டால் மணி 12 (2,2)
6.இதை எல்லையிலா சோகம் என்பதா?(2)
9.வட்டி கட்ட மறந்த, தேர்வில் தோற்ற, நோயாளி மரணித்த ,பெரிதும் ஏழையான(4)
10.தேவர் பருத்தி பயிர் செய்யும் காலத்தில் (5)
12.கட்ட கந்தையை துவைக்க இனிக்குமா?(5)
13.ஒன்றுவிட்டு அமர்தல் ஒன்று பிழைத்த நெறி பிழைத்தல் (5)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum