ellaikaL moonRadaa
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................
எல்லைகள் மூன்றடா
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.சிலவற்றை இழந்தாலும் வேறொரு ஆற்றல் படைத்தவர் சலுகைக்குரியவர் (4,4)
4.கூவிளம்பழம் உட்கொண்டு கொஞ்சம் வரம் வாங்கினால்தான் எல்லோருக்கும் தெரிய வரும் (6)
5.(கூட்டத்தில்) பாதி சங்கிலி போச்சு. (இப்ப) பயம்தான் மிஞ்சி இருக்கு (2)
6.அன்றிரவு தந்த ஓசை பாம்புதான் (3)
7.எதையும் அடக்காதவர் ஒரு முனிவர்! (3)
9.மருண்டதில் வைணவர் முகத்தில் வெள்ளைக்கோடு (4)
11.வியத்தகு திறமையுள்ள குழந்தைகளை (உலகெல்லாம்) காணும் செல்வமாக செய்ய வேண்டாமே ( 4,4)
13.மாது புகுந்தால் தேன் வசமாகாது . ஆனால் நண்பன் கிடைப்பான்; அமரன் தொடர்வான் (5)
14.எல்லைகள் மூன்றடா, அறிவிலியே(2)
நெடுக்காக: 1.மாவிலைகள் (மறைத்த) யாழின் கலை போயின் கண்ணகன்ற கட்டழகி வருவாள் (2,4)
2.மூன்றாய் எண்ணும் தாள வகை (3,2)
3.மன்னன் முன் தொலைத்த பொன் மலிவு (இல்லை) .ஒளிவீசும் பண்பு (3)
5.புதுவையின் முதல்வர் கண்ணை உறுத்தும் ஒளிக்கதிர் (3)
6.உயிர் போன பின்னும் இருள்முன் உட்கார (முடிந்தவர்) தேவருக்கிடையே (அடக்கம்)
8.வாடாதே விட்டலா. விடவேண்டாம் .ஆனால் சில்மிஷம் செய்யாதே (5)
10.புரண்டு புரண்டு எத்தனை உண்டாலும் சுவை குன்றா அரை மிட்டாய் கதி இதுதான் (4)
12.சுவாசம் கொண்ட கரு மலருக்கு அடைமொழி (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment