thirai kadal vidaikaL


Ramachandran Vaidyanathan 11:41 முற்பகல் (0 நிமிடத்திற்கு முன்) பெறுநர்: kurukkumnedukk., vaarthai_vilay., Muthu, Girija, mailadmin 1.இடையில் வந்த மரகதம் மலரில் அமர்ந்தால் தூளாகும் (6) இடையில் வந்த = ந். ந்+ மரகதம் ~ மகரந்தம் ( மலரில் உள்ள தூள்) 6..ஓசையின்றித் துவங்கும் இஸ்லாமியப் பெரியவர் (3) மௌனம் துவக்கம் மு . மௌலவி ~ இஸ்லாமியப் பெரியவர் 7. ஔவையின் விநாயகர் துதி மயிலின் இசையோ( 4,2) அகவற்பாவோ ( மயிலின் ' இர் அகவல்சை' = அகவல் ); விநாயக 8.சொல்லில் பொருளில்லை ஆட்டு; கடைசி உறவு சேர்வது நகர்தல்(3) அசை = செய்யுளில் பொருளில்லா சொல் ; கடைசி உறவு = வு ; அசைவு 10..தர்மக் கடல் அந்தணர் தாள் சேர்க (4) அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தால் .. 11.மெய் சுட்ட சாம்பல் ஏழு நாள்; கடிக்க அல்ல உட்கொள்ளும் (3,2) மெய் சுட்ட சாம்பல் = அஸ்தி ;7 நாள் = வாரம் ; அஸ்திவாரம் ; கடிக்க அல்ல உள்ளே கொண்டது அடிக்கல் 12..வித்திடு மெய்விடு விட்டுவிடு, மாணவர் இருக்கட்டும் (3) விடுதி 14..கபடியில் மூச்செடுத்து வந்தவன் திறமில்லை அடக்கிடும் மீறிச்செல்வதை (4) திறமில்லை அடக்கியது திமிறலை 15..சென்னி நிலம் தொட படுப்பதில் தவறில்லை; நிற்கும் போது முகம் சிவக்கும் (2,2 ) தலை கீழ் (நிற்கும்போது முகம் சிவக்கும் ) நெடுக்காக: 1.அரமண படியில உயிர்போக தாக்கிய தாக்கு (3,2) மரண அடி 2..ஹர்ஷர் நாடக நாயகி அரும் கற்களின் வரிசை (5) ஆவளி= வரிசை ; ரத்னாவளி ( நாடகமும் ரத்னாவளிதான் ) 3..எதிர்க்கும் சக்தி தலை முதல் எடுப்பார் போற்றல் தரும் (7) தடுப்பாற்றல் (resistance) 4..விளை நிலத்தின் பிளவுக்குள்ளே எதிர்ப் பலன் உண்டு (2,3) பின் விளைவு 5..பேசாமல் மேல் நோக்கி நிற்பவர் (2) னி மௌ 8.அது விழிஇல்லை, இது போயினும் மாறினும் சாகாது (5) அது விழி இல்லை - இது= அவிழில்லை ` அழிவில்லை 9.அங்காடியில் கிடைக்கும் அமிலம் (2) காடி = அமிலம் 10.7 கு முதல் மாவிலை முடிய இது கட்டுக்கடங்கவில்லை (2,2) அக விலை 11.புது ஆந்திரத்தலை நகரில் துன்பம் (3) அமராவதி யில் அவதி 13.திரைகடல் முதற்கொண்டு தலையின்றி வாழ்க ;சீர்செய்து விளங்கு (3) தி ழ் க ~ திகழ் = விளங்கு

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum