saaviyin thirumaNam

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.........

சாவியின் திருமணம்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.சித்தி சாயம் பரம ரகசியத்தில். கஷ்டம்தான் (3,5)
5.(வறியோருக்கு) கொடுக்காது உணவுண்டதில் பலி வாங்கிய சொல் (2,3)
6.புதிதாய் மலர்ந்தது அல்ல என்றவர் மாற வேண்டும் (5)
8.தம்புராவில் ஒளிந்துகொண்ட கிரிக்கெட் வீரர் (3)
10.பேச்சு வழக்கில் நூலில் இணைக்க குளிர் பானத்துக்கு முன் வரும் (3)
13.முடிகொண்டவன் தரப்படாத ஜன்மத்தில் மலைக்கு மாப்பிள்ளை(2,3)
14.சுற்றிக்கொண்டே இருப்பவன் .(அவன் சற்று) சாஞ்சா சரி. கண்டுவிடலாம் (4)
16.சென்னையில் விட்டுவிடு. கிராமத்தில் இரவு வானில் தேடு (2)
17.சாவியின் திருமணம் தலை நகரில் (6)

நெடுக்காக:
1.அப்பாவின் குட்டித் தங்கை (3,3)
2.உறுப்பு மறப்பின் உட்பொருள் என்ன? புனர் ஜென்மம் (2,4)
3.பாதிக்கனவு பாக்க வேண்டாம். மீதி என்னவோ வலிதான் (3)
4.கனாக்கண்டதில் தாமிரபரணியில் கலப்பது திருப்பித் தரவேண்டியதா? (3)
5.மேகம், மழைக்காலம் ஆயினும் முடிவில் தயங்கார் (2)
7.வரக்கூடாதது திரிந்து கோணலான (3)
9.கௌசிகர் போல் துறவியான மன்னர் (2,2)
10.செயல் முடிக்க நான்காவது வழியைக் கையாளும் (ராமன்) (4)
11.தலை மாறிய பலகணி கடித்தாலே இனிக்கும் (4)
12.சகட்டு மேனிக்கு செய்தால் உள்ளே பிழை இருக்கும் (3)
15.சாதுவாக இருப்பதில் சிரஞ்சீவி மருந்துண்டு (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum