kaiyil nilavu

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்...........................................................

கையில் நிலவு

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.முன் வைக்காத முழம்பூதான் சிதறி மணம் பரப்பும் ( 4)
3.கண்ணன் முன் வந்த ஆயச்சிறுமிக்கு பொக்கெனக் கோபம் வரும் (4)
5.3 மாதிரி இல்லை இவள் . தாராளமாக எதிர் கொள்வாள் (2)
7.அவசரத்துக்கு பணம் கொடுத்தவனுக்கு இப்படி ஒரு பெயர் (3,3)
9.கடும் இழுபறியில் உள்ளிருந்தே தூற்றும் (4)
11.நினைவு அலை நடுவே பார்த்தால் முன் வாசலும் இல்லை;பின்வாசலும் இல்லை. இது பாரபட்சமின்மை (3,2)
13..இரட்டிக்கப் பொடிபடும் எயிறு முற்றுப் பெறாத தேன் (2)
14.தோலுக்கு முன் பெருங்காயம் வீதிக்கு கோலாகலம் (4)
15.வேல் பகடை கூட விஷம் கலந்தால் விடை ஏது? அல்லுக்கு முன்பே அரிதாரம் (3,3)
16.அடுத்த உயிரின்றி எடுத்த எடுத்தவை என்னென்ன ?(2)
18.கை பார்த்து, மெய் தீர்த்து நேர் செய்த கால் காக்கும் பூண் (3)

நெடுக்காக:
1.பகலில் பசுமையால் காற்றைக் கனியாக்கும் வகை குரங்கல்ல, தவளையுமல்ல (3,3)
2.ஆரூடம் பாதி பூமராங் பாதி மாதா மாதம் மதியை அண்டும் உடு (4)
4.ஒன்று விட்ட கோட்டான் (அலறினாலும்) வளைந்து கொடான் (3)
6.தன்னைக் குறிப்பது தாரகன் ரகமில்லை (2)
7.கழுகு செற்ற வேல் கொள்ளும் வேலில் செறுகிய மனிதன் பற்றி (6)
8.கால் வெட்டிப் போட்டாலும் கடலில் மிதக்கும். இதுவே வனத்துக்கணி (3,3)
10.ஜூலியஸ் சீசர் நீட்டிய திங்கள் (2)
12.எஜமான் நினைத்ததும் பாதி; (சொன்னது மீதி ). உண்மை இதுவா அதுவா? (3,2)
13..காப்பி பொறி (3)
14. வேஷம் போட்டதோ ஒளித்திருக்கும் குற்றம்(3)
17.நிலவை கையில் கொண்டது மதுரையில் ஓடுது (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,த் kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum